தல சிறப்பு : இத்தலம் உசிலை மரங்கள் வயல்கள் நிறைந்திருந்ததால் காரைவயல் என்றழைக்கப்பட்டது தற்போது இப்பெயரே "கார வயல்' என்று சுருங்கிவிட்டது.பவுர்ணமியன்று மாலையில் பேச்சியம்ம னுக்கு ஏழு வகையான அபிஷேகமும்,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்குபாலபிஷேகமும்செய்கிறார்கள்.
உசிலைமரங்கள்அடிவாரத்தில்பேச்சியம்மன்
திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி தரிசிக்கலாம்.
பொது தகவல் :இது சிறிய கோயில். கோபுரம், கொடிமரம் கிடையாது.சித்தர் காரைப்பெரிய நாயனார் சன்னதி கோஷ்டத்தில் ஐயனார்இருக்கிறார்.
சிறப்பு: உசிலை மரங்கள்அடிவாரத்தில்அமைந்தகோயில்இது.சிவலிங்கம் போன்று அமைந்த நாகம் குடை பிடிப்பது போல அமைந்தகோயில்இது.சிறிய சன்னதியில் காரைப்பெரிய நாயனார் காட்சி தருகிறார்.கோயிலுக்கு அருகில் சித்தர் உருவாக்கியதாகக் கருதப்படும் உசிலை தீர்த்தம்உள்ளது.
நாயனார்சுவாமி சன்னதிக்குப் முன்புறம், பேச்சியம்மன்கோயில் உள்ளது.இயற்கையாக அமைந்த இக்கோயில், பார்ப்பதற்குதீபத்தின்ஒளிசுடர்விட்டுபிரகாசிப்பதைப்போலஅமைந்துள்ளது.
பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.சித்தர்கள் தவம் புரிந்த இடங்கள், இந்த கோயில்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.கோயில் வளாகத்தில் உசிலை மரங்கள்அடிவாரத்தில்பேச்சியம்மன் மட்டும் இருக்கிறார்.
தல சிறப்பு : இத்தலம் உசிலை மரங்கள் வயல்கள் நிறைந்திருந்ததால் காரைவயல் என்றழைக்கப்பட்டது தற்போது இப்பெயரே "கார வயல்' என்று சுருங்கிவிட்டது.பவுர்ணமியன்று மாலையில் பேச்சியம்ம னுக்கு ஏழு வகையான அபிஷேகமும்,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்குபாலபிஷேகமும்செய்கிறார்கள்.
உசிலைமரங்கள்அடிவாரத்தில்பேச்சியம்மன்
திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி தரிசிக்கலாம்.
பொது தகவல் :இது சிறிய கோயில். கோபுரம், கொடிமரம் கிடையாது.சித்தர் காரைப்பெரிய நாயனார் சன்னதி கோஷ்டத்தில் ஐயனார்இருக்கிறார்.
சிறப்பு: உசிலை மரங்கள்அடிவாரத்தில்அமைந்தகோயில்இது.சிவலிங்கம் போன்று அமைந்த நாகம் குடை பிடிப்பது போல அமைந்தகோயில்இது.சிறிய சன்னதியில் காரைப்பெரிய நாயனார் காட்சி தருகிறார்.கோயிலுக்கு அருகில் சித்தர் உருவாக்கியதாகக் கருதப்படும் உசிலை தீர்த்தம்உள்ளது.
நாயனார்சுவாமி சன்னதிக்குப் முன்புறம், பேச்சியம்மன்கோயில் உள்ளது.இயற்கையாக அமைந்த இக்கோயில், பார்ப்பதற்குதீபத்தின்ஒளிசுடர்விட்டுபிரகாசிப்பதைப்போலஅமைந்துள்ளது.
பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.சித்தர்கள் தவம் புரிந்த இடங்கள், இந்த கோயில்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.கோயில் வளாகத்தில் உசிலை மரங்கள்அடிவாரத்தில்பேச்சியம்மன் மட்டும் இருக்கிறார்.